வர்த்தகம் » பொது
கார்களில் கறுப்பு கண்ணாடிஇருந்தால் காப்பீடு ரத்து
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2013
01:28
புதுடில்லி:கார்களில், உள்ளிருப்பது யார் என்பதை அறிய இயலாத வகையில், கறுப்பு கண்ணாடி இருந்தால், கார் உரிமையாளரின் காப்பீட்டு பாலிசி ரத்தாகும்.இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (இரிடா) கடிதம் எழுதியுள்ளது.அதில், காப்பீட்டு பாலிசிக்கான விதிமுறையில், வாகனங்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கறுப்பு பூச்சு கொண்ட கண்ணாடிகள் மற்றும் சூரிய ஒளி தடுப்பு திரைகள் இருந்தால், காப்பீடு ரத்து செய்யப்படும் என்ற விதிமுறையை சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், அதிக அளவில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன், இத்தகைய விதிமுறையை சேர்க்குமாறு, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!