தங்கம் விலை சவரனுக்கு ரூ.48  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... தமிழக சுற்றுலா துறை 34 சதவீதம் வளர்ச்சி:பயணிகள் வருகை அதிகரிப்பால்... தமிழக சுற்றுலா துறை 34 சதவீதம் வளர்ச்சி:பயணிகள் வருகை அதிகரிப்பால்... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வரத்து அதிகரிப்பால் குறைந்தது வத்தல் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2013
00:46

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் வரத்து அதிகரிப்பால், குவிண்டாலுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 3175 , கடலை எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1750 ,நல்லெண்ணெய் 2700 ,பாமாயில் 860 ,சூரியகாந்தி எண்ணெய் 1410, நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5050 , கடலை புண்ணாக்கு 3600,உளுந்து 4400,, பர்மா உளுந்து 3900 ,பொடி உளுந்து 3600, உளுந்தம் பருப்பு 6100 ,பர்மா உளுந்தம் பருப்பு 5300,பொடி உளுந்தம்பருப்பு 4600, துவரை நாடு 5000, துவரை பருவட்டு 4500, பொடித் துவரை 4000, துவரம் பருப்பு 6800, துவரம்பருப்பு பருவெட்டு 6100, பொடி துவரம் பருப்பு 5800, பாசிப்பயறு நாடு 5250, பொடிப்பயறு 5000, பாசிப் பருப்பு 7500, பொடிப் பாசிப் பருப்பு 7000, கொண்டைக் கடலை 3800, பொரி கடலை 2910, மைதா 2970, ரவை 2970 ரூபாயாக உள்ளது. விருதுநகரில் புதுவத்தல் குவிண்டாலுக்கு 6500லிருந்து 6300 வரை குறைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)