தமிழக சுற்றுலா துறை 34 சதவீதம் வளர்ச்சி:பயணிகள் வருகை அதிகரிப்பால்...தமிழக சுற்றுலா துறை 34 சதவீதம் வளர்ச்சி:பயணிகள் வருகை அதிகரிப்பால்... ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.2,673 கோடி சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.2,673 கோடி சரிவு ...
நால்கோ நிறுவனம்: ரூ.1,053 கோடி öŒலவில் முதலீட்டு திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2013
00:51

புதுடில்லி;பொதுத் துறையைச் சேர்ந்த நால்கோ நிறுவனம், அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 1,053 கோடி ரூபாய் திட்டச் செலவில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 2020ம் ஆண்டில், நிறுவனம் அதன் விற்று முதலை, 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
புவனேஸ்வரில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், இந்நிறுவனம், மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு உள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்நிறுவனம், மொத்த வருவாயாக, 7,282 கோடி ரூபாயை ஈட்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வரும், 2020ம் ஆண்டில், நால்கோ நிறுவனம், 17 லட்சம் டன் அலுமினியம் மற்றும் அலுமினாவை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)