வர்த்தகம் » பொது
புதுடில்லியி்ல் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மே2013
11:28

புதுடில்லி: மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தலைநகர் டில்லியில் ஆட்டோ மற்றும டாக்ஸிகளி்ன் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மூன்றாடுகளில் இயற்கை எரிவாயுவின் விலையேற்றம் சுமார் 40 சதவீதம் அதிகரித்ததையடுத்து வாடகை ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மாநில அரசு நாளை முதல் வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 02,2013
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 02,2013
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!