வர்த்தகம் » பொது
புதுடில்லியி்ல் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மே2013
11:28

புதுடில்லி: மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தலைநகர் டில்லியில் ஆட்டோ மற்றும டாக்ஸிகளி்ன் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மூன்றாடுகளில் இயற்கை எரிவாயுவின் விலையேற்றம் சுமார் 40 சதவீதம் அதிகரித்ததையடுத்து வாடகை ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மாநில அரசு நாளை முதல் வாடகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 02,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 02,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!