சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை குறைகிறதுசென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் மவுசு காலியிடங்களின் எண்ணிக்கை ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.280  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ...
அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
08:17

சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு, 8 சதவீத அகவிலைப் படி உயர்வை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2013 ஜனவரி முதல், 8 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், 72 சதவீத அகவிலைப்படி, 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போல, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், 2013 ஜனவரி முதல், 8 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறை கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என, 18 லட்சம் பேர், இதன் மூலம் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்வு மூலம், அரசுக்கு, 1,640 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)