வர்த்தகம் » கம்மாடிட்டி
கோதுமை கொள்முதல்2.35 கோடி டன்னை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2013
23:36
புதுடில்லி: நடப்பு ரபி சந்தைப்படுத்தும் பருவத்தில், நேற்றைய நிலவரப்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, அரசு முகமை அமைப்புகள், 2.35 கோடி டன்னிற்கும் அதிகமாக கோதுமையை கொள்முதல் செய்து உள்ளன.இதுவரை, பஞ்சாபில் இருந்து, மிக அதிகபட்சமாக, 1.06 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இடங்களில், அரியானா (57.96 லட்சம் டன்), மத்திய பிரதேசம் (56.26 லட்சம் டன்) ஆகியவை உள்ளன. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிர@தŒம் ஆகிய மாநிலங்களில், முறையே, 9.56 லட்சம் டன் மற்றும் 4.76 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.பொது வினியோக திட்டத்திற்காக, அரசு முகமை அமைப்புகள், மேற்கண்ட அளவிற்கு கோதுமையை கொள்முதல் செய்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!