நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,355 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,355 கோடி சரிவு ... மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல் மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல் ...
நெல் பயிரிடும் பரப்பளவு2.40 லட்சம் ஹெக்டேராக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2013
00:36

புதுடில்லி:நடப்பாண்டில் இது வரையிலுமாக, நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு, 5.14 சதவீதம் சரிவடைந்து, 2.40 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 2.53 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு காலத்தில், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், நெல் விதைப்பு பணிகள் தாமதமானதை அடுத்து, ஒட்டு மொத்த அளவில், இதன் பயிரிடும் பரப்பளவு சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதே காலத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவும், 45.74 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 40.74 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், பயிரிடும் பரப்பளவு குறைந்து போனதே இதற்கு காரணம்.இதே போன்று, பருத்தி பயிரிடும் பரப்பளவும், 7.22 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 7.13 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)