வர்த்தகம் » பொது
எல்.ஐ.சி., நிறுவனம்: மாருதியில் பங்கு மூலதனம் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மே2013
00:21
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனம், கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தில், 10.77 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது. இதில், 2.53 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இதையடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், மாருதி சுசூகியில் கொண்டுள்ள பங்கு மூலதனம், தற்போது, 8.24 சதவீதமாக குறைந்துள்ளது என, இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.இந்த 2.53 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம், கடந்தாண்டு, 21ம் தேதி முதல், இவ்வாண்டு மே 17ம் தேதி வரை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!