எல்.ஐ.சி., நிறுவனம்:  மாருதியில் பங்கு   மூலதனம் குறைப்புஎல்.ஐ.சி., நிறுவனம்: மாருதியில் பங்கு மூலதனம் குறைப்பு ... குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரசாயன உரங்களின் விலை திடீர் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
00:25

காரைக்குடி:மூலப்பொருட்களின் விலை குறைவால், உரங்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டில், ஒரு மூட்டை டீ.ஏ.பி., மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை முறையே, 1,252 மற்றும் 840 ரூபாயாக இருந்தது.கடும் வறட்சியாலும், விவசாய இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உரங்களுக்கான மானியம் குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், உரங்களின் விலை உயரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மூட்டைக்கு, 100 ரூபாய் வரை உரங்கள் விலை குறைந்து உள்ளது. கடந்த வாரம், 1,252 ரூபாய்க்கு விற்ற 50 கிலோ டீ.ஏ.பி., உரமூட்டை, தற்போது 1,130 ரூபாய்க்கும், 840 ரூபாய்க்கு விற்ற பொட்டாஷ் 790 ரூபாய்க்கும், 850 ரூபாய்க்கு விற்ற டி.ஏ.பி., மற்றும் யூரியா, பொட்டாஷ் கலந்த கலப்பு உரம், 750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மூட்டை, 270 ரூபாய்க்கு விற்ற யூரியா விலையில் மாற்றமில்லை.காரைக்குடி உரக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது,"உரத்தின் முக்கிய மூலப்பொருளான பாஸ்போரிக் ஆசிட், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில்இருந்து இறக்குமதியாகிறது. இவற்றின் விலையில், ஏற்பட்ட சரிவால், உரங்களின் விலை குறைந்துள் ளதாக, உர நிறுவனங்கள் தெரிவிக்கின்றன', என்றார்.
அமராவதிபுதூர் விவசாயி ஆறுமுகம் கூறுகையில், "பார்லிமென்ட் தேர்தலை மனதில் வைத்து, உரங்களின் விலையை குறைத்துள்ளனர். இப்போது, உரங் களை வாங்கி, இருப்பு வைத்து, விவசாய நேரத்தில் பயன்படுத்தினால், உரச் செலவு குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)