வர்த்தகம் » கம்மாடிட்டி
இந்தியாவின் உருக்கு உற்பத்தி66.20 லட்சம் டன்னாக உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மே2013
00:14
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 66.20 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 63.90 லட்சம் டன்னாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சர்வதேச சராசரி வளர்ச்சி அளவான, 1.2 சதவீதத்தை காட்டிலும், மூன்று மடங்கு அதிகம் என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. சென்ற ஜனவரியில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 3.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், சென்ற பிப்ரவரியில், இதன் உற்பத்தி, 0.5 சதவீதம் சரிவடைந்திருந்தது என, இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 23,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 23,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!