நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு ... பொருளாதார வளர்ச்சி1 சதவீதம் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி1 சதவீதம் அதிகரிக்கும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஒதுக்கீடுகளால் பொது துறை வங்கிகளின் லாபம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
00:33

மும்பை:கடந்த, 2012-13ம் நிதியாண்டின், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், வசூலாகாத கடன்உள்ளிட்ட அதிக ஒதுக்கீடுகளினால், பல பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் குறைந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பீ.ஐ.,) நிகர லாபம், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், அதிக ஒதுக்கீடுகளினால், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 18.5 சதவீதம் குறைந்து, 3,299 கோடி ரூபாயாகசரிவடைந்துள்ளது.
இவ்வங்கி, வசூலாகாத கடன் போன்ற வற்றிற்காக, 40 சதவீத தொகையை(3,974 கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்துள்ளது.இதே போன்று, மற்றொரு பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின், ஒதுக்கீடுகளுக்கான தொகை, 126.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், 20.6 சதவீதம் குறைந்துள்ளது.பேங்க் ஆப் பரோடாவின், ஒதுக்கீட்டு தொகை, 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 32 சதவீதம் சரிவடைந்து உள்ளது.கணக்கீட்டு காலாண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கியின், வசூலாகாத கடனுக்கான ஒதுக்கீட்டு தொகை, 12 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், இதர ஒதுக்கீடுகளுக்கான தொகை, 634 சதவீதம் அதிகரித்துள்ளது.இதையடுத்து, இவ்வங்கியின் நிகர லாபம், 20.6 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)