தங்கம் விலை சவரனுக்கு ரூ.32  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... பள்ளிப்பாட நோட்டுகள் 20 சதவீதம் விலை உயர்வு பள்ளிப்பாட நோட்டுகள் 20 சதவீதம் விலை உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
326 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
16:54

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று(மே 27ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பங்குகளின் விலை ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 326.44 புள்ளிகள் உயர்ந்து 20,030.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 6,083.15 எனும் அளவிலும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 27 பங்குகள் விலை நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், சன்பார்மா, இன்போசிஸ், கோல் இந்தியா, பெல், எச்.டி.எப்.சி, ஹிந்தால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)