வர்த்தகம் » பொது
தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மே2013
10:39
மும்பை: வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளுக்கு, ரிசர்வ் வங்கி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: தனிப்பட்ட நபருக்கு, தங்க நகைகள், தங்க நாணயங்கள் மீது வழங்கப்படும் கடன்கள், 50 கிராம் அளவுக்குள் மட்டுமே வழங்க வேண்டும்.அதற்கு மேல் வழங்கக்கூடாது. தங்க நாணயங்கள் மட்டுமின்றி, தங்க பத்திரங்கள், பரஸ்பர நிதியங்களில், தங்க முதலீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையிலும், கடன் வழங்கக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நாணயம், தங்க நகைகள் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு கடன் தரக் கூடாது என, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 28,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 28,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!