சகாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படுகிறதுசகாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படுகிறது ... வைர ஆபரணங்கள் விலை கிடு கிடு... வைர ஆபரணங்கள் விலை கிடு கிடு... ...
தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,019 கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
01:27

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான சென்ற ஏப்ரலில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 36.70 கோடி டாலராக (2,019 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 32.80 கோடி டாலராக (1,804 கோடி ரூபாய்) இருந்தது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், தோல் பொருட்கள் ஏற்றுமதி, 11.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் (சி.எல்.இ.,) தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, தோல் பொருட்களுக்கான ஆர்டர்கள், அதிகளவில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்துள்ளன.இதன் காரணமாகவே, நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்திலேயே இவற்றின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய தோல் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 20 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுவதாக, சி,எல்.இ.,யின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)