தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது ...
தடைக்காலத்துக்கு பின் இறால் வரத்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
13:45

ராமேஸ்வரம்:மீன்பிடி தடைக் காலத்துக்கு பின், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிக இறால் கிடைத்துள்ளது.கடந்த ஏப்., 15 முதல் மே 29ம் தேதி வரை, மீன் இனப்பெருக்கத்திற்காக, வங்கக்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை முடிந்து, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து, 761 விசைப்படகில், மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டாமல், கச்சதீவு அருகே மீன்பிடித்து, நேற்று காலை கரை திரும்பினர். இதில், ஒரு படகிற்கு சராசரியாக, 130 கிலோ இறால் கிடைத்தது. ஒரு கிலோ இறால், 500 முதல் 580 ரூபாய் வரை விற்றனர். மேலும், ஒரு படகிற்கு, 30 முதல் 60 கிலோ வரை, கணவாய் மற்றும் நண்டு கிடைத்தது. இதன்மூலம், ஒரு படகிற்கு சராசரியாக, 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைத்தது என, மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)