வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது ... தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு நிலை தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு நிலை ...
கடன் பத்திர ஒதுக்கீடு மூலம்ரூ.41,812 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
23:55

புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக, 41,812 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இது, கடந்த, ஒன்பது மாதங்களில் இல்லாத, மிகவும் அதிகபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், மேற்கண்ட வகையில் திரட்டிய தொகை, 39,170 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முன்பாக, அதாவது, 2012ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட, 202 கடன்பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 57,745 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. இதுவே, மிகவும் அதிகபட்ச தொகையாகும்.சென்ற ஏப்ரலில், இந்திய நிறுவனங்கள், 206 தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 41,812 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.நடப்பு, 2013ம் ஆண்டில், இது வரையிலுமாக, இவ்வகையில், திரட்டி கொண்ட தொகை, 1.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)