இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ... அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ...
ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
12:23

சென்னை : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை இன்று மேலும் ரூ.152 அதிகரித்துள்ளது. சென்னை தங்கம் மார்க்கெட் சந்தையில் இன்று(ஜூன் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை) 22காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,622-க்கும், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.20,976-க்கும், 24காரட் 10கிராம் தங்கம் விலை ரூ.28,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து ரூ.48-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.44,885-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)