ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வுஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வு ... அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் டிராக்டர் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
14:11

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 24 சதவீதம் அதிரித்துள்ளது. மே மாதத்துக்கான டிராக்டர் விற்பனையில் அந்த நிறுவனத்தின் டிராக்டர் 23,626 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் அந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 19,016 ஆக இருந்தது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் விற்பனை 24.24 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக டிராக்டரின் விற்பனை அதிகரித்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தாண்டு விவசாயிகளுக்கு பருவமழை நன்றாக கைகொடுக்கும் பட்சத்தில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் டிராக்டர் ஏற்றுமதியும் மே மாதத்தில் 15.84 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் 997 ஆக இருந்த டிராக்டர் ஏற்றுமதி, இந்தாண்டு 1,155 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)