தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்புதாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு ... வங்கிகளின் உணவு சாரா கடன் ரூ.52.61 லட்சம் கோடி வங்கிகளின் உணவு சாரா கடன் ரூ.52.61 லட்சம் கோடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கம் சவரனுக்கு ரூ.208 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
01:14

சென்னை:நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு, 208 ரூபாய் உயர்ந்து, 21,072 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,608 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,864 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,895 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 26 ரூபாய் உயர்ந்து, 2,634 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. சவரனுக்கு, 208 ரூபாய் அதிகரித்து, 21,072 ரூபாய்க்கு விற்பனையானது.10 கிராம் சுத்த தங்கம், 280 ரூபாய் உயர்ந்து, 28,175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளி, 47.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,035 ரூபாய்க்கும் விற்பனையானது. இது குறித்து, தங்க ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை, கட்டுக்குள் கொண்டு வரும் பட்சத்தில், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)