வர்த்தகம் » பொது
ரூபாயின் சரிவை சீராக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை:சிதம்பரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2013
15:35
புதுடில்லி : சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்க எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்டவைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ரூபாயின் வீழ்ச்சி பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை; பங்குச்சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு குறித்த நிலையை அரசு கவனித்து வருகிறது; நிலைமையை சரி செய்ய உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்; அந்நிய முதலீடு குறித்த ஆய்வு அமைச்சரவைக் குழு முன் ஜூலை 3வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 21,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 21,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 21,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 21,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!