வர்த்தகம் » பொது
சிமென்ட் விலை மீண்டும் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
14:45

சிமென்ட் விலை, மீண்டும் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நில வழிகாட்டி மதிப்பை, அரசு உயர்த்தியதால், நிலத்தில் முதலீடு செய்வது, பெருமளவில் குறைந்திருந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் சிமென்ட் விலை, 50 கிலோ, மூட்டைக்கு, 17 ரூபாய் அதிகரித்து உள்ளது. கடந்த, மூன்று நாட்களுக்கு முன், 325 ரூபாய்க்கு விற்ற தனியார் சிமென்ட் மூட்டை, நேற்று, 342 ரூபாயாகவும், அரசு சிமென்ட் மூட்டை, 255 ரூபாயிலிருந்து, 260 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.
- நமதுநிருபர் -
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூலை 01,2013
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூலை 01,2013
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூலை 01,2013
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூலை 01,2013
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூலை 01,2013
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!