வர்த்தகம் » பொது
சிமென்ட் விலை மீண்டும் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
14:45
சிமென்ட் விலை, மீண்டும் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நில வழிகாட்டி மதிப்பை, அரசு உயர்த்தியதால், நிலத்தில் முதலீடு செய்வது, பெருமளவில் குறைந்திருந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் சிமென்ட் விலை, 50 கிலோ, மூட்டைக்கு, 17 ரூபாய் அதிகரித்து உள்ளது. கடந்த, மூன்று நாட்களுக்கு முன், 325 ரூபாய்க்கு விற்ற தனியார் சிமென்ட் மூட்டை, நேற்று, 342 ரூபாயாகவும், அரசு சிமென்ட் மூட்டை, 255 ரூபாயிலிருந்து, 260 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.
- நமதுநிருபர் -
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 01,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 01,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 01,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 01,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!