கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐ.டி. நிறுவன பங்குகளின் எழுச்சி! சென்செக்ஸ் 233 புள்ளிகள் உயர்ந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
17:30

மும்பை : கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூலை 4ம் தேதி) ஐ.டி. நிறுவன பங்குகளின் உதவியால் உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 233 புள்ளிகளும், நிப்டி 66 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஒரு பக்கம் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு கவலையை கொடுத்து வந்தாலும் மற்றொரு பக்கம் ஐ.டி. தொடர்பான நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்து வருகிறது. இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் தான் பெரும் லாபம் பெற்று வருகின்றன. தற்போது ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் ஐ.டி. நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 233.08 புள்ளிகள் உயர்ந்து 19,410.84-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 66.05 புள்ளிகள் உயர்ந்து 5,836.95-ஆகவும் முடிந்தது.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 20 நிறுவன பங்குகள் நல்ல லாபம் பெற்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவன பங்குகளான டி.சி.எஸ்., 3.26 சதவீதமும், இன்போசிஸ் 2.29 சதவீதமும், விப்ரோ 2.13 சதவீதமும் உயர்ந்து இருந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)