சாகுபடி பரப்பளவு 402 லட்சம் ஹெக்டேராக உயர்வு:சாதகமான பருவ மழையால்...சாகுபடி பரப்பளவு 402 லட்சம் ஹெக்டேராக உயர்வு:சாதகமான பருவ மழையால்... ... இந்தியா - இஸ்ரேல் வர்த்தகம்:600 கோடி டாலரை எட்டியது இந்தியா - இஸ்ரேல் வர்த்தகம்:600 கோடி டாலரை எட்டியது ...
வர்த்தகம் » ஜவுளி
நாட்டின் ஜவுளி ஏற்றுமதி சூடு பிடிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
01:55

அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதால், இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிக அளவில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கத் துவங்கியுள்ளது.இதனால், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 15-20 சதவீதம் உயர்ந்து, 3,700 - 4,000 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 3,200 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 1,500 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 1,700 கோடி டாலராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, சுனில் கந்தல்வால் கூறியதாவது:அண்மைக்காலமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், டாலருக்கு எதிரான சீனாவின் யுவான் கரன்சி வலுவடைந்துள்ளது. இதனால், சர்வதேசசந்தையில் இந்திய ஜவுளிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.இந்நிலையில், இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி விசாரணைகள் குவியத் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இந்திய ஜவுளிகளுக்கு பெருகி வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, வரும் 2014-15ம் நிதியாண்டிற்கான, ஜவுளி ஏற்றுமதி இலக்கை, மத்திய அரசு, 5,000 @காடி டாலராக நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)