நாட்டின் ஏற்றுமதி 2,380 கோடி டாலராக சரிவுநாட்டின் ஏற்றுமதி 2,380 கோடி டாலராக சரிவு ... தமிழகம், கேரளாவில்முட்டை விலை 325 காசு தமிழகம், கேரளாவில்முட்டை விலை 325 காசு ...
தனியார் கடன் பத்திர ஒதுக்கீடுமூலம் ரூ.35,214 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
01:26

புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், நிறுவனங்கள், தனியார் கடன் பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 35,214 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள், அவற்றிற்கு @தவையான நிதியை, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு, கடன் பத்திரங்களை ஒதுக்கீடு செய்து, பெற்று கொள்கின்றன.
இவ்வகையில், இவ்வாண்டு மே மாதத்தில், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 33,759 @காடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 41,812 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
இந்திய நிறுவனங்கள், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 202 கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 57,745 @காடி ரூபாயை திரட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு, ஜூன் மாதத்தில், 222 கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, நிதி திரட்டி கொள்ளப்பட்டது. இந்த எண்ணிக்கை, சென்ற மே மாதத்தில், 236 ஆக இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருவது மற்றும் கடன் பத்திர வெளியீடுகளுக்கான நெறிமுறைகள் குறைவாக இருப்பது போன்றவற்றால், நிறுவனங்கள், இப்பிரிவின் கீழ் நிதி ஆதாரத்தை திரட்டி கொள்ளவதை மிகவும் விரும்புகின்றன.
நடப்பு 2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 2.08 லட்சம் கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த 2012ம் ஆண்டின் இதேஆறு மாத காலத்தில், 1.46 லட்சம் @காடி ரூபாயாக இருந்தது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)