வர்த்தகம் » பொது
சூரியசக்தி துறையில்386 கோடி டாலர் முதலீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2013
05:19
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின் சூரியசக்தி துறையில், 386 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 70 ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மூன்று இந்திய நிறுவனங்களும் அடங்கும்.இதன்படி, அக்மி நிறுவனம், 5 கோடி டாலரை, மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள, அதன், 25 மெகா வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டத்திற்காக பெற்றுள்ளது.இதையடுத்து, வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனம், கர்நாடகாவில் அமைத்து வரும், சூரியசக்திமின் திட்டத்திற்காக, 80 லட்சம் டாலரை, நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 16,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 16,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 16,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 16,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!