நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.5 உயர்வுநூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.5 உயர்வு ... ஆப்பிள் தரும் புதுமை ஆப்பிள் தரும் புதுமை ...
நோக்கியாவின் 3ஜி போன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
14:59

நோக்கியா, புதியதாக, மூன்று போன்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் 3ஜி தொடக்க நிலை விலை கொண்டுள்ள போன்களாகும். நோக்கியா 207, 208 மற்றும் 208 டூயல் சிம் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. நோக்கியா சிரீஸ் 40 எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
Facebook, Twitter மற்றும் Whats App ஆகியவற்றிற்கு நேரடி லிங்க் கொண்டுள்ளன. அனைத்து போன்களிலும் மைக்ரோ சிம் கார்ட்களைப் பயன்படுத்தலாம். 3G, GPRS/EDGE ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் சார்ஜ் செய்வதற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டுள்ளது. இந்த போன்களின் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தலாம்.நோக்கியா 208 மற்றும் 208 டூயல் சிம் ஆகிய இரண்டிலும் 1.3 பின்புறக் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். வரும் அக்டோபரில் இவை விற்பனைக்கு வரும். இவற்றின் விலை ரூ.4,000 என்ற அளவில் இருக்கலாம்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)