வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் வெளி மதிப்பு நிலைக்கு வருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:45

புதுடில்லி:மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' ஆகியவை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு 59.32 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.03 காசு சரிவடைந்து, 59.35 ஆக காணப்பட்டது.நேற்று, வங்கிகள், டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததை அடுத்து, நிதிச் சந்தையில் அதன் புழக்கம் ஓரளவு அதிகரித்தது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் மிதமான அளவிலேயே இருந்தது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூலை 17,2013
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூலை 17,2013
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூலை 17,2013
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூலை 17,2013
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூலை 17,2013
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!