வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் வெளி மதிப்பு நிலைக்கு வருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:45
புதுடில்லி:மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' ஆகியவை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு 59.32 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.03 காசு சரிவடைந்து, 59.35 ஆக காணப்பட்டது.நேற்று, வங்கிகள், டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததை அடுத்து, நிதிச் சந்தையில் அதன் புழக்கம் ஓரளவு அதிகரித்தது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் மிதமான அளவிலேயே இருந்தது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 17,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 17,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 17,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 17,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!