தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ... சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 60 கோடி பேர் சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 60 கோடி பேர் ...
ரூபாய் வெளி மதிப்பு நிலைக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2013
12:04

புதுடில்லி: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' ஆகியவை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு 59.32 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 59.35 ஆக காணப்பட்டது. நேற்று, வங்கிகள், டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததை அடுத்து, நிதிச் சந்தையில் அதன் புழக்கம் ஓரளவு அதிகரித்தது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் மிதமான அளவிலேயே இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)