தங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.304 அதிகரிப்புதங்கம் விலை அதிரடி உயர்வு - சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு ... மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் முடக்கம் மத்திய அரசின் பருத்தி வங்கி திட்டம் உயிர் பெறாததால் ஜவுளி தொழில் ... ...
41 மெகா பிக்ஸெல் திறனுடன் நோக்கியா லூமியா 1020
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
16:40

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியாவின் லூமியா 1020 மொபைல் போனுக்கு ஒரு சான்றிதழ் அளிப்பதாக இருந்தால், மூன்றே சொற்களில் தந்துவிடலாம். அவை: 41 மெகா பிக்ஸெல் கேமரா. இந்த மொபைல் போன் வெளியிடப்படும் வரை இந்த தகவல் வெளியே வராமலும், உறுதிப்படுத்தப்படாமலும் இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு அனைத்து நாடுகளிலும் வந்துள்ளது. இந்த விண்டோஸ் போன் 8, அமெரிக்காவில், ஜூலை 16 முதல், முன் பதிவினைப் பெற்று வருகிறது. ஏ.டி. அண்ட் டி நிறுவனத்திடம் மட்டுமே மொபைல் சேவை பெறுபவர்களுக்கு, அமெரிக்காவில் இந்த போன் வழங்கப்படுகிறது. இரண்டாண்டு கட்டாய சேவையுடன், 300 டாலருக்கு முன் விற்பனைப் பதிவு நடைபெற்றது. ஜூலை 26ல் இந்த போன் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த போனைப் பற்றிப் பேசுபவர்கள் அனைவருமே, இதன் மெகா மெகா கேமராவினைப் பற்றியே பேசுகிறார்கள். மிகு திறன் கொண்ட பெரிய சென்சார், நோக்கியாவின் பியூர்வியூ இமேஜ் ப்ராசசிங் சாப்ட்வேர் ஆகியவை இதன் தனிச் சிறப்பாகக் கருதப்படுகின்றன. இவற்றுடன் ஆறு லென்ஸ் கொண்ட கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ், அகலக் கோண வாக்கில் படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளது. கூடுதல் ரெசல்யூசன் பயன்படுத்தப்படுகிறது. பெரிய ஸெனான் ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கேமராவில், எடுக்கப்படும் வீடியோ, 1080 பி எச்.டி. திறனுடன், நொடிக்கு 30 பிரேம் எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)