வர்த்தகம் » பொது
தங்கம் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
11:16
மும்பை: வங்கிகள் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், தங்கம் இறக்குமதி செய்ய, ரிசர்வ் வங்கி, புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில், 20 சதவீதம், ஆபரணங்களாக, மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்; அதே அளவு தங்கம், சுங்கத் துறையிடம் டிபாசிட் செய்யப்பட வேண்டும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளதால், அது நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 2012 - 13ம் ஆண்டில், 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க, ஏற்கனவே, தங்கம் இறக்குமதி மீது, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 23,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 23,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 23,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 23,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!