தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... சவரனுக்கு ரூ.304 அதிகரிப்புதங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு ... அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு:தமிழகத்திற்கு இரண்டாவது இடம் அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு:தமிழகத்திற்கு இரண்டாவது இடம் ...
நிழல் பகுதிகளில் மொபைல் இணைப்பு தர ரூ.3000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
16:24

உலகளாவிய சேவை நிதியம் (Universal Service Obligation Fund (USOF)) வழங்க இருக்கும் ரூ.3,000 கோடியை, இந்தியாவில், மொபைல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவினைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், "நிழல் ஏரியாவில்' இருக்கும் 56 ஆயிரம் கிராமங்களில் மொபைல் இணைப்பு தர பயன்படுத்த, இந்திய தொலைதொடர்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. சேவை நிதியம் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் முடிவெடுத்து இந்த நிதியை வழங்குகிறது.

இது ஒருபுறம் இருக்க, அண்மையில் கிடைத்த தகவல்கள், வியப்பைத் தருகின்றன. கடந்த ஏப்ரல் இறுதியில், மொபைல் சேவை இணைப்பு பெற்றவர்கள், 86 கோடியே 70 லட்சம் பேராவார்கள். ஆனால், இவர்களில், ஒரே ஒரு இணைப்பு பெற்றவர்கள், மொத்தத்தில் 26 சதவீதம் மட்டுமே. இதன் பின்னர் வழங்கிய இணைப்புகளைக் கணக்கில் எடுத்தாலும், இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக இருக்கும். அதாவது, இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில், ஒரே ஒரு மொபைல் இணைப்பு சேவை பெற்றவர்கள் எண்ணிக்கை 26 கோடி மட்டுமே. 2012ல் புழக்கத்தில் இருந்த மொபைல் போன்களின் எண்ணிக்கை 22 கோடியே 16 லட்சம் ஆகும்.
கிராமப் புறங்களில், மொபைல் போன்கள் ஒருவரால் பயன்படுத்தப்படுவதுடன் நின்றுவிடுவதில்லை. இரண்டாவது நிலையில், பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களுக்கான மார்க்கட் இயங்குகிறது. இந்த வகை போன்களைப் பயன்படுத்துபவர்கள், மொபைல் வழி இன்டர்நெட் பார்ப்பதே இல்லை. அடுத்தபடியாக, மூன்றாம் நிலையிலும், பழைய போன்கள் வாங்கப்பட்டு வேறு வகையான பயன்பாட்டிற்கு, பொழுது போக்கிற்கும் கேளிக்கைகளுக்கும், கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் ஆடல், பாடல், திரைப்படம் என மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் தங்களுக்கிடையே தகவல்களை அல்லது கேளிக்கை பைல்களைப் பரிமாறிக் கொள்ள எஸ்.டி. கார்ட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)