இரு தினங்களில்  தங்கம்விலை சவரனுக்கு ரூ.608 உயர்வுஇரு தினங்களில் தங்கம்விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு ... ரூபாய்வெளிமதிப்பில்நீடிக்கும் ஏற்ற, இறக்கம் ரூபாய்வெளிமதிப்பில்நீடிக்கும் ஏற்ற, இறக்கம் ...
கிரெடிட் கார்டு வாயிலாகசெலவழிப்பது ரூ.12,380 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
03:16

மும்பை:நடப்பாண்டு மே மாதத்தில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது, 12,380 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 7,880 கோடியாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிக்கும் தொகை, 57 சதவீதம் அதிகரித்து உள்ளது.கிரெடிட் கார்டுகள் வாயிலாக, பொருட்கள் வாங்கும் போக்கு, மக்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மாதந்தோறும் சராசரியாக, ஒரு கிரெடிட் கார்டு வாயிலாக, செலவழிக்கப்படும் தொகை, 4,462 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,322 ரூபாயாக உயர்ந்துள்ளது.மக்களிடையே, கிரெடிட் கார்டு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, 1.76 கோடியிலிருந்து, 1.95 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)