ஆடுகள் விலை கிடுகிடுஆடுகள் விலை கிடுகிடு ... முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாட்சனை அறிமுகப்படுத்தகிறது நிசான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
16:21

2014ம் ஆண்டு முதல் வரவிருக்கும் டாட்சன் மாடல் கார்களின் அணிவகுப்பின் முதல் கார் மாடலை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யாவின் அதிக வளர்ச்சியுள்ள சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது நிசான் மோட்டார் கம்பெனி லிமிடெட். நிசான் மற்றும் இன்ஃபினிட்டி ப்ரான்டை தொடர்ந்து டாட்சன் ப்ராண்டை தன்னுடைய உலகத்தரம் வாய்ந்த பொறியியல் வல்லமையுடனும், தொழில் நுட்பத் தரத்துடனும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது நிசான் மோட்டார்ஸ் நிறுவனம். அதிக வளர்ச்சிக்கான சாத்தியக் கூறு உள்ள நடுத்தர வர்க்க வாடிக்கையாளர் சந்தைக்கு ஏற்ப டாட்சன் மாடல் வடிவமைக்கப்படுகிறது. மனம் கவரும் பயண அனுபவம், நிம்மதி தரும் உரிமையாளர் அந்தஸ்து மற்றும் நியாயமான வெளிப்படையான விலை நிர்ணயம் போன்ற அம்சங்களுடன் வெளிவர உள்ளது டாட்சன் கார்கள்.

டாட்சனின் வரலாறு
914 ஆம் ஆண்டு டென், அயோயாமா மற்றும் டகேச்சி என்ற மூவரின் பெயர்களின் முதல் எழுத்தை தாங்கி அவர்களின் முதலீட்டோடு துவங்கப்பட்டது டாட்கோ.
நீடித்த உழைப்பு, கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் திகழ்ந்த இந்நிறுவனத்தை 1933ஆம் ஆண்டு நிசான் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. குறைந்த எடை, நியாயமான விலை மற்றும் நிறைவான தரத்துடன் இளம் ஜப்பானிய மக்களுக்காக டாட்சன் என்ற பெயரில் உருவாகின இக்கார்கள். உள்நாட்டு பொறியியல் வல்லமை மற்றும் அதிகளவு உற்பத்தி போன்றவற்றால் டாட்சன் கார்கள் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)