இந்தியா - சீனாவில் தனியார் பங்கு முதலீடு 5,200 கோடி டாலரை எட்டியதுஇந்தியா - சீனாவில் தனியார் பங்கு முதலீடு 5,200 கோடி டாலரை எட்டியது ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கறுப்பு தேயிலை உற்பத்தி25.56 கோடி கிலோவாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
04:27

கோல்கட்டா:நடப்பாண்டில், ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதக் காலத்தில், நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 25.56 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 24.87 கோடி கிலோவாக இருந்தது.உலகளவில், கறுப்பு தேயிலை உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, இலங்கை, கென்யா ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.சர்வதேசஅளவில், கணக்கீட்டு காலத்தில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 13.3 சதவீதம் அதிகரித்து, 68.67 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், கறுப்பு தேயிலைக்கான தேவை அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தையில் இதன் விலை உயர்ந்து வருகிறது.
கணக்கீட்டு காலத்தில், கென்யாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 12.80 கோடி கிலோவிலிருந்து, 19.51 கோடி கிலோவாகவும், இலங்கையில் இதன் உற்பத்தி, 13.76 கோடி கிலோவிலிருந்து, 14.89 கோடி கிலோவாகவும் அதிகரித்துள்ளது.இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், நடப்பாண்டில், சர்வதேச அளவில், இதன் உற்பத்தி, 220 கோடி கிலோவாக அதிகரிக்கும். கடந்த 2012ம் ஆண்டில், உலகளவில் இதன் உற்பத்தி, 208 கோடி கி‌லோவாக இருந்தது.இந்தியாவில் கறுப்பு தேயிலை ஏலத்தில், இதன் விலை (ஒரு கிலோ) 28.92 ரூபாய் உயர்ந்து, 146.52க்கு விற்பனையானது. கென்யாவின் ஒரு கி@லா கறுப்பு தேயிலை, 1.37 ரூபாய் உயர்ந்து, 155.60க்கும், இலங்கையின் கறுப்பு தேயிலை, 15.83 ரூபாய் உயர்ந்து, 189.74க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)