யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவையூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை ... டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு ...
தகவல் தொழில்நுட்ப துறையில்1.20 லட்சம்வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
02:01

புதுடில்லி:நடப்பாண்டு, நாட்டின் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவை (ஐடெஸ்) துறையில், 1.20 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மெரிட் டிராக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.வளாகத்தேர்வு:இதன் தலைவர் (ஐ.சி.பீ. பிரிவு) ராஜீவ்மேனன் கூறும்போது,"கடந்த ஆண்டு, வழக்கத்தை விட,வளாகத்தேர்வில் பணிக்கு ஆட்களை எடுப்பது குறைந்துள்ளது. நடப்பாண்டும், இதே நிலைதான் நீடிக்கும். 1.20 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும்' என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, ஐ.டி., துறையைசேர்ந்த முன்னணி நிறுவனங்கள், வளாகத்தேர்வு மூலம் பணியாளர்களைதேர்வு செய்து வந்தன. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு முதல், இந்நிறுவனங்கள், பொருளாதார மாற்றங்களுக்கும், வர்த்தக சூழலுக்கும் ஏற்ப, அவற்றின் நிலைப் பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ளத் துவங்கின.இதனால், வளாகத்தேர்வு மூலம் பணியாளர்களைதேர்ந்தெடுப்பது குறைந்து விட்டது, என, அவர்மேலும் கூறினார்.கடந்த ஆண்டு, ஐ.டி. துறையில், 1.80 லட்சம் பட்டதாரிகள்வேலைக்குசேர்ந்தனர்.
நடப்பாண்டு, இதில், 30 சதவீதம் குறையும் என்று தெரிகிறது.நடப்பாண்டு, ஐ.டி., துறை, 12 - 14 சதவீதம் வளர்ச்சி காணும் என, நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது.வருவாய்:இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சார்ந்தே உள்ளது. இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய்சரிவடைந்தது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)