வர்த்தகம் » பொது
சர்க்கரை விலை உயரும் "இக்ரா' மதிப்பீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:30
புதுடில்லி:வரும் மாதங்களில்,சர்க்கரை விலை, டன்னுக்கு, 1,000 ரூபாய்அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கரும்பு வரத்து குறைந்து, அரவைக் காலம் முடிவுக்கு வருவதால்,சர்க்கரை அளிப்பு குறைந்து, அதன் விலை உயரும் என, தரக் குறியீட்டு நிறுவனமான "இக்ரா' தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த மாதம் வரை,சர்க்கரையின் ஆலை விலை, டன்னுக்கு, 31 ஆயிரம் ரூபாய்என்ற அளவில், மாற்ற மின்றி காணப்பட்டது.நடப்பு 2012 - 13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின்சர்க்கரை உற்பத்தி (இறக்குமதி உட் பட), பயன்பாட்டை விட,சற்று அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நடப்பு பருவத் தில்,சர்க்கரையின் ஒட்டு மொத்த பயன்பாடு, 2.3 - 2.5 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 05,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 05,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 05,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 05,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!