தமிழகத்தில் அரிசி விலை குறைகிறதுகர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்புதமிழகத்தில் அரிசி விலை குறைகிறதுகர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு ... நுகர்வோர்சாதனங்களுக்கானசுங்க வரி உயர்கிறது "டிவி' மொபைல்போன் விலை அதிகரிக்கும் நுகர்வோர்சாதனங்களுக்கானசுங்க வரி உயர்கிறது "டிவி' மொபைல்போன் விலை ... ...
கைவினை பொருட்கள் ஏற்றுமதிரூ.33 ஆயிரம் கோடி இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
01:42

புதுடில்லி:நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மத்திய ஜவுளி அமைச்சகம், ஏற்றுமதியாளர்களை கேட்டு கொண்டு உள்ளது.
கடந்த நிதியாண்டில் (2012-13), நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதனை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு உயர்த்த வேண்டும் என, மத்திய ஜவுளி அமைச்சர்சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதிக்கு முக்கியசந்தைகளாக திகழ்கின்றன.
மேற்கண்ட நாடுகளில், ஏற்பட்டுள்ள பொருளாதாரசுணக்க நிலையால், இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், லத்தீன், அமெரிக்கா, சீனா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு இவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம், மேற் கண்ட நாடுகளில் கைவினை பொருட்கள் அதிகளவில் கிடைக்கும் வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து தரும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.தற்போது, நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி துறையில், 10 லட்சம் பேர் பணிபுரிகின்ற னர். கைவினை பொருட்களின் முக்கிய மையங்களாக, மொரதாபாத், ஜெய்ப்பூர்,சஹரன்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்கள் திகழ்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)