மாருதி சுசூகி உற்பத்தி உயர்வுமாருதி சுசூகி உற்பத்தி உயர்வு ... கோல் இந்தியா: மின் துறைக்கு 8.64 கோடி டன் நிலக்கரி அளிப்பு கோல் இந்தியா: மின் துறைக்கு 8.64 கோடி டன் நிலக்கரி அளிப்பு ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடைகள் ஏறு்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
21:26

புதுடில்லி: நடப்பு 2013–14ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரித்து 1,600 கோடி டாலராக (ரூ.96,000 கோடி) வளர்ச்சி அடையும் என ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு மதிப்பீடு செய்துள்ளது. இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. இந்நாடுகளில் ஆயத்த ஆடைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 11.1 சதவீதம் அதிகரித்து 350 கோடி டாலராக (ரூ.21,000 கோடி) அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் இந்த ஏற்றுமதி அதிகரித்து வருமானால் நடப்பு நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 1,600 கோடி டாலரை எட்டுவது உறுதி என ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)