வர்த்தகம் » பொது
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம்உருக்கு உற்பத்தி அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:58
புதுடில்லி:ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம், சென்ற ஜூலை மாதத்தில், 9.91 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 6.76 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, மதிப் பீட்டு மாதத்தில், 47 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனம் உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான, இந்நிறுவனத்தின் உருக்கு தகடுகள் உற்பத்தி, 64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.85 லட்சம் டன்னில்இருந்து, 7.96 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதே போன்று,கட்டுமான துறைகளில் பயன்படுத்தப்படும்,இந்நிறுவனத்தின் உருக்கு கம்பிகள் உற்பத்தி,31சதவீதம் அதிகரித்து, 1.42 லட்சம் டன்னிலிருந்து, 1.86 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 08,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 08,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 08,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 08,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!