தந்தி நிறுத்தம்:பிஎஸ்என்எல்.,க்கு ரூ.132.79 கோடி இழப்புதந்தி நிறுத்தம்:பிஎஸ்என்எல்.,க்கு ரூ.132.79 கோடி இழப்பு ... துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18.45 கோடி டன்:நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில்... துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18.45 கோடி டன்:நடப்பு நிதியாண்டின் முதல் 4 ... ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்களின் முதலீடு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
14:51

துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் அதிக முதலீடு செய்து பிற நாட்டினரைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 2013 ஜனவரி–ஜூன் மாத காலத்தில் அங்கு இந்தியர்கள் ரூ.13,260 கோடி முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளதாக துபாய் நிலத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. 2012 முழு ஆண்டில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ரூ.14,900 கோடி முதலீடு செய்திருந்தனர். நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏறக்குறைய இதே அளவிற்கு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடு, மனைகள் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்காக இந்த அளவு முதலீட்டை இந்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.


ஜனவரி–ஜூன் மாத காலத்தில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் மொத்தம் ரூ.87,750 முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களின் பங்கு ரூ.13,260 கோடியாக உள்ளது. அரேபியர்களின் முதலீடு 111 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.8,270 கோடியாக உயர்ந்துள்ளது. வளைகுடா பகுதி முதலீட்டாளர்கள் ரூ.26,480 கோடி முதலீடு செய்துள்ளனர். இது 57 சதவீத வளர்ச்சியாகும். பாகிஸ்தானியரின் முதலீடு ரூ.4,970 கோடியாகவும், பிரிட்டிஷ் நாட்டினரின் முதலீடு ரூ.6,630 கோடியாகவும் உள்ளது. மொத்தத்தில் மற்ற நாட்டினரின் முதலீடு 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)