ஹூண்டாய் வழங்கும் சலுகைகள்ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் ... தாமிரம் உற்பத்தி6.92 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி6.92 லட்சம் டன் ...
கொத்தவரை விதைக்கு மவுசு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
23:59

மும்பை:உள்நாட்டில், நடப்பு வேளாண் பருவத்தில்,கொத்தவரை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், கையிருப்பிலும், அதிகளவில் கொத்தவரை விதை உள்ளது. இதனால், இதன் விலை சரிவுஅடைந்து வருவதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தேசிய விளைபொருள் முன்பேர சந்தையில், வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில், 100 கிலோ கொத்தவரை விதையின் விலை, 3,960 ரூபாயாக சரிவடைந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டு நவம்பருக்கு பின், அதாவது, 21 மாதங்களுக்குப் பின் காணப்பட்ட வீழ்ச்சியாகும்.இருந்தபோதிலும், வர்த்தகத்தின் இறுதியில், இது, 4,020 ரூபாயாக உயர்ந்தது.
உள்நாட்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகளவில் கொத்தவரை சாகுபடி செய்யப் படுகிறது. சாதகமான தட்பவெப்ப நிலை மற்றும் இதன் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், இவ்வாண்டு கொத்தவரை உற்பத்தி நல்ல அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே, இதன் விலை, குறைந்து வருவதாக இந்தியாபுல்ஸ் கமாடிட்டிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி பிரிவு) பத்ருதீன் கான் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)