வர்த்தகம் » பொது
தாமிரம் உற்பத்தி6.92 லட்சம் டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:06
புதுடில்லி:நாட்டின் தாமிரம் உற்பத்தி, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 6.92 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது என, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் தின்ஷா பட்டேல் ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.
இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 6.84 லட்சம் டன்னாகவும், 2010-11ம் நிதியாண்டில், 6.64 லட்சம் டன்னாகவும் இருந்தது. ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், தாமிரம் உற்பத்தி, 1.1 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.எனினும், உள்நாட்டு தேவையை நிறைவு செய்யும் வகையில், இதன் உற்பத்தி இல்லாததால், தாமிர தாது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது. அதேசமயம், நாட்டின் தாமிர சுத்திகரிப்பு திறன், தேவைக்கும் அதிகமாகவே உள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 15,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 15,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 15,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 15,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!