வெங்காயம், அரிசி விலை உயர்வால்...நாட்டின் பொது பணவீக்கம் 5.79 சதவீதமாக அதிகரிப்புவெங்காயம், அரிசி விலை உயர்வால்...நாட்டின் பொது பணவீக்கம் 5.79 சதவீதமாக ... ... சமையல் எரிவாயு வினியோகம்2,794 புதிய முகவர்கள் நியமனம் சமையல் எரிவாயு வினியோகம்2,794 புதிய முகவர்கள் நியமனம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
அனல் மின் நிலையங்களுக்கு 3 கோடி டன் வெளிநாட்டு நிலக்கரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
00:40

புதுடில்லி:நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்கள், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நான்கு மாத காலத்தில், 3 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளன.சுற்றுச்சூழல் பிரச்னை மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காதது போன்றவற்றால், உள்நாட்டில், போதுமான அளவிற்கு நிலக்கரி உற்பத்தி இல்லை.இதனால், வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதி யாண்டில், நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி, 5 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 8.20 கோடி டன் நிலக்கரி தேவைப்படும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது. இதில், 3.20 கோடி டன் நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)