வர்த்தகம் » பொது
சமையல் எரிவாயு வினியோகம்2,794 புதிய முகவர்கள் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:42

புதுடில்லி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.,) வினியோகத்தை பரவலாக்கும் நோக்கில், மேலும், 2,794 புதிய முகவர்களை நியமனம் செய்ய, மத்திய பெட்ரோலிய அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், முகவர்களுக்கான, மாதாந்திர சமையல் எரிவாயு உருளை ஒதுக்கீடும், 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, 40 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரத்தில், ஒரு முகவர் மாதம் ஒன்றுக்கு, 15 ஆயிரம் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யலாம். இது, தற்போது, 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 16,500 உருளை களாக உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் ஆகஸ்ட் 16,2013
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!