வர்த்தகம் » பொது
சரிவில் இருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஆக2013
10:10

மும்பை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையாக சரிந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறது. ரிசர்ட் வங்கியின் கடும் நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.61.33 ஆக உள்ளது. புதன்கிழமை வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.61.43 ஆக இருந்தது. உள்நாடு நிறுவனங்களின் நேரடி அந்நிய முதலீட்டு அளவை குறைப்பதா புதன்கிழமையன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலர்களின் தேவை குறைந்ததால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் ஆகஸ்ட் 16,2013
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் ஆகஸ்ட் 16,2013
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு ஆகஸ்ட் 16,2013
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் ஆகஸ்ட் 16,2013
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!