பதிவு செய்த நாள்
16 ஆக2013
10:30
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.00 புள்ளிகள் சரிந்து 19252.11 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.00 புள்ளிகள் சரிந்து 5700.00 புள்ளிகளோடு காணப்பட்டது. :நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|