வர்த்தகம் » பொது
மலிவு விலையில் வெங்காய விற்பனை: டில்லி அரசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஆக2013
14:06
புதுடில்லி : வெங்காய விலை உச்சத்தை அடைந்துள்ளதால் நெருக்கடியை சமாளிக்க டில்லியில் 1000 இடங்களில் அரசு வாகனங்கள் மூலம் கிலோ ரூ.50க்கு வெங்காயத்தை விற்பனை செய்ய டில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 150 வாகனங்கள் ஆங்காங்கே சுற்றி வர உள்ளன. லாபமோ நஷ்டமோ ஏற்படாத வகையில் இந்த விற்பனை நடத்தப்படும் என டில்லி உணவுத்துறை அமைச்சர் ஹருன் யூசுப் தெரிவித்துள்ளார். டில்லி சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளதால் முதல்வர் ஷீலா தீட்ஷித் மீதான விலைவாசி உயர்வு குற்றச்சாட்டை போக்கவும், அவர் அரசு மீது நன்மதிப்பை ஏற்படுத்தவும் வெங்காய விலை ஏற்றத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 17,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 17,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 17,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 17,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!