நாட்டின் உருக்கு பயன்பாடு2.41 கோடி டன்னாக உயர்வுநாட்டின் உருக்கு பயன்பாடு2.41 கோடி டன்னாக உயர்வு ... டிசம்பருக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்ப்பு டிசம்பருக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்ப்பு ...
மீண்டும் மீண்டும் அதலபாதளத்தில் ரூபாயின் மதிப்பு - ரூ.63.22!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
10:08

மும்பை : ரூபாயின் மதிப்பு மீண்டும், மீண்டும் அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஏற்கனவே கடந்தவாரம் ரூ.62 தொட்ட ரூபாயின் மதிப்பு, இன்று மீண்டும் ஒரு வரலாற்று சரிவை சந்தித்து இருக்கிறது. வாரத்தின் முதல்நாளான இன்று(ஆகஸ்ட் 19ம் தேதி, திங்கட்கிழமை) வர்த்தகநேர துவக்கத்தில் ரூ.62.45 காசுகள் சரிவுடன் துவங்கிய ரூபாயின் மதிப்பு பின்னர் கொஞ்சம் மீண்டு 10 மணியளவில் ரூ.62.30 எனும் நிலையில் இருந்தது. பின்னர் மதியத்திற்கு மேல் மீண்டும் சரிய தொடங்கியது. வர்த்தகம் முடியும் தருவாயில் உச்சமாக ரூ.63.22 எனும் நிலையை தொட்டது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூ.61.65-ஆக இருந்தது ரூபாயின் மதிப்பு.

எண்ணெய் ஏற்றமதியாளர்களுக்கு டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உள்நாட்டு சந்தையில் காணப்படும் சரிவாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)