வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஆக2013
15:07
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நல்ல ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தைகள். மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 320 புள்ளிகளும், நிப்டி 80 புள்ளிகள் உயர்வுடனும் தொடங்கியது. ஆனால் மதியத்திற்கு மேல் ரூபாயின் மதிப்பு ரூ.64.44 எனும் உச்சநிலை சரிவை சந்தித்தது. இதனால் இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு மேல் சரிய தொடங்கின. 3 மணியளவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 412.12 புள்ளிகள் சரிந்து 17,833.92-ஆகவும், நிப்டி 119 புள்ளிகள் சரிந்து 5282.45-ஆகவும் இருந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!