உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம்உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம் ... ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ...
வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
03:50

புதுடில்லி : இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருவதாக, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் சிரஞ்சீவி ராஜ்யசபாவில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாதுகாப்பு கடந்த 2012ம் ஆண்டு, ஜூலை மாதத்தை விட, நடப்பாண்டு ஜூலை மாதம், இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சுற்றுலா காவலர்களை நியமிக்குமாறு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சகம், மறுகுடியமர்வு தலைமை இயக்குனரகம் ஆகியவற்றின் ஆலோசனையின் பேரில், முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட, சுற்றுலா வசதி மற்றும் பாதுகாப்பு அமைப்பு (டி.எப். எஸ்.ஓ.,) உருவாக்கப்படும். இதற்கான விதிமுறைகளை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பை உருவாக்க, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.பீகார்சென்ற ஜூலை 7ம் தேதி, பீகாரின் புத்த கயாவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பின், அங்கு வந்த கொரியா, சீனா, மியான்மர், ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா மற்றும் தைவான் நாடுகளின் புத்த மத சுற்றுலா பயணிகள் குறித்த புள்ளிவிவரம் அமைச்சகத்திடம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)